மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மூத்த தலைவரான மறைந்த தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாளான வெள்ளியன்று (மே 8) சென்னை ஓட்டேரியில் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மூத்த தலைவரான மறைந்த தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாளான வெள்ளியன்று (மே 8) சென்னை ஓட்டேரியில் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.